×

தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய தலைவர் கே.பி.சுப்பையன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய தலைவர் கே.பி.சுப்பையன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கே.பி.சுப்பையனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Vishwakarma ,Tamil Nadu ,community leader ,KP Subbyan , KP Pappaiyan's death, Chief Minister, mourning
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்