×

ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பு : திருமுருகன் காந்தி

சென்னை : ஸ்டெர்லைட் தொடர்பான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பு என திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆலையில் முழுமையாக அய்வு நடத்தப்படவில்லை என்றும், தமிழக அரசு முறையான வாதங்களை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,National Green Tribunal ,Thirumurugan Gandhi , Sterlite Plant, National Green Tribunal, Thirumurugan Gandhi
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...