×

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பவானி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது. இதில் 27 யானைகள் பங்கேற்கின்றன.  தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகள் லாரிகள் மூலம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant Rejuvenation Camp ,Thekkampatti ,Coimbatore District , Mettupalayam, Elephants, Rejuvenation, Camp,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...