சென்னை: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை அளிக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகளின் அழுத்தத்தால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்யவில்லை என சிபிஐ அறிக்கை அளித்ததை எதிர்த்து அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி