×

திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணிடம் இருந்து தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசிய பயணிடம் இருந்து ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த கமாம்பிகையிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airport ,Malaysian ,Trichy , Gold seized,Malaysian, Trichy airport
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...