×

மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கைது

புதுச்சேரி: மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மார்டின், ஸ்டீபன், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி, செல்போன் கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gangsters ,area ,Mettupalayam , Mettupalayam industrial plant, weapons, gangsters, arrest
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது