×

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு தலா ரூ.500 அபராதம்!!

சென்னை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 39 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ல் நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆவடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

The post மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினருக்கு தலா ரூ.500 அபராதம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Party ,Anitha ,Chennai ,Poondamalli Court ,Dinakaran ,
× RELATED வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற...