×

சென்னையில் பாலாஜி குழும நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

சென்னை: பாலாஜி குழும நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்தது. சென்னை தியாகராயர்நகர் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக சோதனை நடந்தது. பூவிருந்தவல்லியில் உள்ள மதுபான ஆலையில் ரூ.55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்திரப்பிரதேசத்தில் உள்ள பாலாஜி குழும நிறுவனத்தில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income Tax Department ,Balaji ,group companies ,Chennai , Income Tax Department,raid,completed,Balaji group companies,Chennai
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...