×

நாமக்கல் அருகே லஞ்சம் பெற்றதாக அரசு அதிகாரிகள் இருவர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே சிக்கன நாணய கடன்பெற ரூ.5000 லஞ்சம் பெற்றதாக அரசு அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்செங்கோடு போக்குவரத்து கழக பணிமனையில் வேலுசாமி மற்றும் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டை சேர்ந்த நணிகவுண்டன் என்பவர் அளித்த புகாரில் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal , Two,officers,arrested,bribing,Namakkal
× RELATED வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம்