×

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலைய கழிவறையில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலைய கழிவறையில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கையை பிளேடால் அறுத்து ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் ஆந்திர மாணவி கீதா என்பவர் மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கீதா 2-ம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madavaram ,bus terminus ,Chennai , College student,suicide,attempt,Madavaram,suburban bus terminus,Chennai
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி