×

தாராபுரத்தில் ஆசிரியை வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆசிரியை செல்வமதி வீட்டில் 45 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆசிரியை செல்வமதி பணிக்கு செனறிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.35,000 பணம் மற்றும் எல்.இ.டி. டிவியையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : house ,teacher ,jewelery robbery , The teacher's house robbery, money, TV, Dharapuram
× RELATED மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை