×

குட்கா வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நிறைவு

சென்னை: குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது. குட்கா வழக்கு தொடர்பாக சுமார் 8 மணி நேரம் சரவணனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Guptas ,Vijayapaskar ,CBI ,assistant , Gudka Case, CBI investigation, Health Minister, Vijayapaskar, Assistant Saravanan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...