×

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய வைகோ உள்பட 687 பேர் மீது வழக்குபதிவு

சென்னை: டிசம்பர் 4-ம் தேதி தடையை மீறி போராட்டம் நடத்திய வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வைகோ, கி,வீரமணி, திருமாவளவன், முத்தரசன் மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் டி.கே.எஸ்.இளங்கோவன், மா.சுப்பிரமணியன் சேகர் பாபு தனபாலன் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Viola ,Chennai , case,vaiko,conducted,protest,Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...