×

சென்னையில் எதிர்ப்பு இருந்தாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடை அமலுக்கு வரும்: ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

சென்னை: சென்னையில் எதிர்ப்பு இருந்தாலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடை அமலுக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியுள்ளார். இதுகுறித்து உரிய சங்கங்களை அழைத்து பிளாஸ்டிக்கிற்கு மாற்று முறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மெரினாவில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளை பெரும்பாலான வியாபாரிகள் வரவேற்கின்றனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karthikeyan ,Chennai , Ban,plastic,effect,Chennai,Commissioner,Karthikeyan,interviewed
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்