×

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,S. Ramakrishnan , Sahitya Akademi Award Announcement of the novel 'Sanjaram' by writer S. Ramakrishnan
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...