×

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்குக்கு தடை விதிக்க பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு

டெல்லி : இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க பாட்டியாலா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூன் உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்க பாட்டியாலா நீதிமன்றம் மறுத்தது. டெல்லி காவல்துறை 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Patiala Court , The Patiala Court refuses to ban the bribery case to get a double leaf symbol
× RELATED நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில்...