×

சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின்

திருச்சி: சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சியில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தற்போதைய போராட்டம் அரசியலுக்காக அல்ல, ஊழவர் கண்ணீரை துடைக்கவே என கூறியுள்ளார். மேலும், கஜா புயல் தாக்குதலால் ஏற்கனவே காவிரி டெர்டா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : assembly ,artist ,MK Stalin , Legislature, maiden speech, Dynamic problem, artist, MK Stalin
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...