×

.8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

திருவண்ணாமலை: 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை அரசுப் பள்ளி ஆசிரியர் சவுந்திரராஜனுக்கு ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teacher ,jail ,student ,VI , 7 year jail , teacher,sexually abused , VI student
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்