×

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும்: அமைச்சர் சரோஜா

சென்னை: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும் என சென்னையில் மாற்றுத்திறனாளிகளுடன் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடததிய பின் அமைச்சர் சரோஜா அறிவித்தார். மீண்டும் டிசம்பர் 17-க்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Saroja ,persons , Chief Minister,advised,take action,request,persons, Minister Saroja
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...