×

சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பிற்பகல் 3 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சரோஜாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,Talks ,Chennai , Government,Talks,Disabilities,Chennai
× RELATED ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே...