×

சித்துவை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி

புதுடெல்லி: பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது தேச துரோக சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கோபால் சாவ்லா என்பவர் காலிஸ்தான் தலைவர் என் தெரியாது என்று சித்து கூறியிருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddhu , Sidhu, Subramanian Swamy, Khalistan leader, treason law
× RELATED இம்ரான்கானை புகழ்ந்து பேசிய சித்துவுக்கு பாஜ கடும் கண்டனம்