×

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு சீராகி வருகிறது: அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கருத்து

வாகா: கர்தார்பூர் பாதை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பாகிஸ்தான் சென்றிருந்த சித்து இந்தியா திரும்பினார். இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகாவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பகையை முடிவுக்கு கொண்டுவர இதுதான் தகுந்த நேரம் எனக் கூறினார். மேலும் இரு நாட்டிற்கும் இடையிலான உறவு சீராகி வருவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Navjot Singh Sidhu ,India ,Pakistan , Minister Navjot Singh, foundation fest, Pakistan
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!