×

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம்: தமிழக காவல்துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு

மதுரை: ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறையினருக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது யாருடைய உத்தரவின் பேரில் என விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Tamil Nadu , CBI Booked, sterile, gunfire
× RELATED யூடியூபர் சங்கர் வழக்கு விவகாரம்;...