×

தருமபுரி அருகே காங்கிரஸ் பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

தருமபுரி: ஒகேனக்கல்லில் காங்கிரஸ் பிரமுகர் கணேசன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முதலைப்பண்ணை அருகே கணேசனை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congressman ,men ,Dharmapuri , The Congressman,shot dead, mysterious ,Dharmapuri
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி