நாகை: நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி