×

ஆரணி அருகே வெறிநாய் கடித்து 40-க்கும் மேற்பட்டோர் காயம்

ஆரணி: ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் வெறிநாய் கடித்து 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெறிநாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு தச்சூர் ஆரம்ப சுகாதார மருத்துவக்குழு சிகிச்சை அளித்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ariani , people,injured,Dog,bite, Arani
× RELATED ஆரணி நகரப்பகுதிகளில்...