×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமி சென்ற வாகனம் விபத்து

விருதுநகர் : அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்து சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் எதிரில் வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயல் ஏற்படாத நிலையில், இருவரும் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murugan ,Srivilliputhur ,Kallappasamy ,car accident , Students,Assistant Professor Murugan,Karuppusamy, Accident
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்..!!