×

பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் மறைவு:பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

சென்னை: பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவனின் மறைவு மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என்று பொன்.ராதா கூறியுள்ளார். தமிழ் இலக்கியம், தொல்லியல்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Padmasmari Iraavatham Mahadevan ,Ponnarathakrishnan , Padmasree Eravatham, pain, Tamil literature, archeology
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை