சென்னை; கஜா புயலால் சேதமடைந்த படகுகளை கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் சேதத்துக்கு தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி