சென்னை : தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ஆய்வறிக்கை நவ.27க்கு பிறகு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். முதல்வரை சந்தித்த பிறகு புயல் சேத ஆய்வறிக்கை குறித்து மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதித்த இடங்களில் மத்திய குழு 3 நாட்கள் ஆய்வு செய்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி