×

சேலம் அருகே மான் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கிச்சூட்டில் பலி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன்மலை, கலக்காம்பாடி கிராமத்தை சேர்ந்த 5 பேர் வனப்பகுதிக்கு மான் வேட்டைக்கு துப்பாக்கிகளுடன் சென்றுள்ளனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் செல்வராஜ்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி கரியக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்டைக்கு சென்ற 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gunmen ,Salem , Deer Hunting, Salem, Gunfire, Athur
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...