×

பென்னாடம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

கடலூர்: கடலூர் மாவட்டம் பென்னாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் சவுந்தரசோழபுரம்-கோடைக்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flooding ,Penza , Pennatam, floods, Causeway
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!