×

ஆத்தூர் அருகே தனியார் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தவர் 30 பேர் மீட்பு

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் தனியார் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத்தவர் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தேங்காய் நார் தயாரிக்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த பீகாரைச் சேர்ந்த 30 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : factory ,Atoor , Atoor, private factory, Northwest, Recovery
× RELATED திருவண்ணாமலை, ஆரணி தொகுதிக்கான வாக்கு...