×

மன்னார்குடி அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மக்கள் முற்றுகை

மன்னார்குடி: மன்னார்குடி அருகே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மக்கள் முற்றுகையிட்டனர். நெடுவாக்கோட்டையில் பொன்.ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டு போராட்டம். மின்சாரம் வழங்கக்கோரி மக்கள்  மறியலில் ஈடுபட்டனர். மின்கம்பங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்ததால் மறியலை கைவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : siege ,Hon'ble ,Minister of State ,Mannargudi ,Ponnarathakrishnan , Pon.rathakrishanan,Mannarkudi,Siege
× RELATED தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்