×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் பன்னீர்செல்வம் ஆய்வு

புதுக்கோட்டை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை கீழராஜவீதியில் காந்திநகர் மக்களிடம் புயல் சேதங்களை துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். ஓபிஎஸ் தங்கியிருந்த ஹோட்டல் முன் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டதால் அவர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Panneerselvam ,areas ,Gandharvat ,storm ,Ghazi , OPS heared the storm effect in pudukottai
× RELATED ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப்...