சென்னை: கஜா புயல் பாதிப்பை பார்வையிட மத்திய அரசு குழுவினர் நாளை வரவுள்ளனர். மத்திய குழு தமிழகத்துக்கு அனுப்பப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து மத்திய குழு அறிக்கை அளித்த பிறகு தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி