×

வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதியில்லை: ஐகோர்ட்டில் வனத்துறை தகவல்

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டில் வனத்துறை பதில் தெரிவித்துள்ளது. வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அரசியல் கட்சியனர் பணம் வசூல் செய்வதாகவும், அரசியல் பலத்தை பயன்படுத்தி வனத்துக்கு செல்ல பலரை அனுமதிப்பதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lighthouse ,mountain ,Vallangiri ,High Court ,Forest Department , Velliyankiri Mountain, Deep, Hodder, Forest
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...