×

கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு: மாநகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

சென்னை: சென்னை கொரட்டூர் ஏரியில் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும் கொரட்டூர் ஏரியில் கழிவுநீரை விடுவது ஏன்? என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஏரியின் கரையை உடைத்துவிட்டு மாநகராட்சி ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Korattur lake ,corporation staff , Korattur lake, wastewater, corporation staff, civilians
× RELATED அம்பத்தூர் பகுதியில் முதல்வர்...