×

முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணைக்குழு ஆய்வு

தேனி: முல்லைப்பெரியாறு அணையில் 5 பேர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொண்டது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. பிரதான அணை, பேபி அணையில் மதகுகளின் இயக்கம், நீர்மட்டம் தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : dam ,Mullaiperiyar , Mullaperiyar, Assistant Surveillance, Group, Research
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...