×

சி.வி.சி அறிக்கைக்கு பதில் அளிக்க சி.பி.ஐ இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம்

புதுடெல்லி: சி.வி.சி அறிக்கைக்கு பதில் அளிக்க சி.பி.ஐ இயக்குனருக்கு 3 மணி நேரம் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கட்டாய விடுப்பை எதிர்த்து சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,CBI ,CVC , Supreme Court, CBI Director, Report
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...