×

உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்து 2 பேர் பலி 14 பேர் படுகாயம்

உத்தர்காஷி: உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் உள்ள டெந்தா அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : highway ,Uttarkashi-Yamunotri , Bus,collapses,Uttarkashi-Yamunotri,highway
× RELATED அத்திப்பட்டு தேசிய நெடுஞ்சாலை...