சென்னை : கஜா புயலில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியை பேரிடர் மேலாண்மை வாரியம் சிறப்பாக செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி