×

கஜா புயலின் வெளிப்பகுதி கரையை தொட தொடங்கியுள்ளது... பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: கஜா புயலின் வெளிப்பகுதி கரையை தொட தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். புயலின் வெளிப்பகுதி, மையப்பகுதி, பின்னர் வால் பகுதி கரையை தொடும். மேலும் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்கிறது  என அவர் தெரிவித்துள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,storm ,shore ,Balachandran , The exterior of Ghaja storm has begun to touch the shore ... interview with Balachandran
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...