ஸ்ரீவில்லிப்புத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி