×

திருப்பரங்குன்ரம், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்ரம், திருவாரூர் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும்  இடைத்தேர்தல் கால அட்டவணை ஏதேனும் இருந்தால் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruparankuram ,Thiruvarur ,Response Commission ,Electoral Officer , Tiruparankuram, Thiruvarur ,-elections? Electoral Officer
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்