×

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து நாகை மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பழையாறு, பூம்புகார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 16 கிராம மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து 350 விசைப்படகுகள், 3,000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazan ,fishermen ,sea , Following,Gaja storm,warning,fishermen,sea,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...