சென்னை : கஜா புயல் எச்சரிக்கை அடுத்து உள்ளாட்சித் துறை சார்பில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும் ரூ.4,86 கோடி மதிப்பில் மரக்கிளைகளை அகற்றும் ஹைட்ராலிக் இயந்திரங்கள், ஜெனரேட்டர், நீர் அகற்றும் இயந்திரம் வாங்கப்பட்டன என்றும் 75 பணியாளர்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி