சென்னை: ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கில் கைதான 5 பேருக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 பேரையும் 26-ம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி