×

ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 பேருக்கு மேலும் 14 நாள் காவல்

சென்னை: ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை வழக்கில் கைதான 5 பேருக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 பேரையும் 26-ம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : detainee , 14-day detainee,arrested,police,case
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...