நெல்லை: திரைப்பட இயக்குனர் பாலா நெல்லையில் உள்ள அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் இயக்குநர் பாலா மீது சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசான சங்கர் ஆத்மஜம் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி